ஆப்பிரிக்க நாடான பர்கினோ பாஸோவில் தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.
அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள எஸக்கினே என்ற இடத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று ...
பாங்காக்கில் உள்ள தாய்லாந்து ராணுவக் கல்லூரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.
புதன்கிழமை காலையில் அக்கல்லூரியில் பணிபுரியும் 59 வயதான ஊழியர், சக ஊழியர்களை நோக்கி திடீரென துப்...
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் ஆதரவற்றோர் இல்லத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
வியாழக்கிழமை இரவு ஏழரை மணியளவில் ஹென்டர்சன் நகரில் ...
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கின பாசோவில் புலம்பெயர் மக்கள் வாழும் கிராமத்தில் கிளர்ச்சி குழு நடத்திய கண்மூடித்தன துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
நைஜர் நாட்டை ஒட்டியுள்ள எல்லையோர கிரா...
அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மக்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த மே 20ல் போக்குவரத்து போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 37 வயது இளைஞரின் இ...
அமெரிக்கா ஒக்லஹோமா மாகாணத்தில் மருத்துவமனையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
5 மாடி கட்டிட மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால்...
தைவான் மக்களின் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு.. ஒருவர் உயிரிழப்பு.. 5 பேர் படுகாயங்களுடன் மீட்பு..!
அமெரிக்கா கலிபோர்னியாவில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
லகூனா வுட்ஸ் பகுதியில் உள்ள தேவாலயத்தில், பிரார்த்தனைக் கூட்டத்தின்...